Thursday, August 23, 2007

"விலகுகிறோம்" - பார்ப்பனர்கள் அதிரடி முடிவு!

உள்ளே நுழைந்த சாலமன் எடுத்த எடுப்பிலேயே, ""பிரிக்க முடியாதது என்னவோ..?'' என்று திருவிளையாடல் ஸ்டைலில் ஒரு கேள்வியைக் கேட்டார். உடனே, ""நீங்களும், உளவுத்துறையும்'' என்று நாம் கொடுத்த பதிலில் சட்டென உச்சி குளிர்ந்தவர், ""நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் இன்னொரு பதிலும் உண்டு. அது இலங்கை ராணுவத்திற்கும் -விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் சண்டைதான்'' என்றபடி நியூஸ்களைச் சொல்ல ஆரம்பித்தார்."

"இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும், இடையே கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இங்கே பழ. நெடுமாறன் போன்றவர்கள், "விடுதலைப் புலிகளுக்கு உணவு எடுத்துச் செல்லப் போகிறோம்' என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி, கோட்டையில் கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் அன்றைய தினம் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் மாநிலத்திற்கு அதிக அதிகாரம் கேட்டுப் போராடிய வரலாறுகள் பற்றி முதல்வரே நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இதன் பின்னணியில் இலங்கையில் உள்ள தமிழ் நேஷனல் பார்ட்டி, (விடுதலைப் புலிகள் ஆதரவு பெற்ற கட்சி) "அதிகாரப் பகிர்வு குறித்து நாங்கள் ஒரு திட்ட முன் வடிவைக் கொடுக்கப் போகிறோம்' என்றும் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் வெள்வேறு இடங்களில் நிகழ்ந்தாலும், ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவையாகவே காட்சியளிக்கின்றன''

"விரிவாகச் சொல்லுங்கள்''

"இலங்கையில் போர் நடைபெற்று வருகிறது. அங்கே அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீடு இந்தியாவிற்கு ஆபத்தானது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வர, இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களின் போக்கு ஒரு பெரும் தடையாக இருக்கிறது. இதனால் இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒதுங்கி நிற்கிறது என்ற கவலை இந்திய நலன் மீது அக்கறை கொண்ட பலரிடம் இருக்கிறது. ஆகவே இந்தியா விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு முன்பு பார்ப்பனத் தலைவர்களிடமும் தூதுவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, "நீங்கள் இங்கே அதிகார மையத்தில் இருந்து கொண்டு செய்கின்ற அட்டகாசங்களால் விடுதலைப் புலிகளுடன் அமர்ந்து பேச முடியாத ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை இந்தியாவுக்கு இருக்கிறது. அதை அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பயன்படுத்திக்கொண்டு ஈழப் பிரச்சனைக்குள் தலையிடுகின்றன. அதற்கு நீங்கள் இடம் கொடுக்க வேண்டுமா? விடுதலைப் புலிகள் இல்லாமல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவை ஈடுபட வைக்க என்ன செய்வது?' என்று அந்த தூதுக்குழுவினர் பார்ப்பனத் தலைவர்களிடம் கேட்டிருக்கிறார்கள்''

"அதற்கு பார்ப்பனத் தலைவர்கள் என்ன சொன்னார்களாம்?''

"நாங்கள் அந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி நிற்கிறோம். நீங்களும் மற்றைய இந்திய அதிகார அமைப்புகளும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்து நல்லுறவு கண்டால் எங்களுக்குச் சம்மதமே' என்று பார்ப்பனர்கள் கூறியுள்ளார்களாம். இதைத் தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த சிலர் ஈழம் வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பதாகத் தகவல். விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயார் என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு இந்தியாவின் சில சமிக்ஞைகளைக் கொடுத்துள்ளது. இதன்படி பார்த்தால், இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் இந்தியா முழு வீச்சில் இறங்க வேண்டும் என்பதற்காக பார்ப்பனர்கள் சிலவேளைகளில் ஹைபர் கணவாய் வாழியாக சொந்த இடங்களிற்கு திரும்பிச் சென்றுவிடலாம் என்றும் தகவல் கசிந்து வருகிறது''

நன்றி : தமிழன் எக்ஸ்பிரஸ்

முக்கிய குறிப்பு: தமிழன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் பற்றிய மேலும் அதிர்ச்சிகரமான செய்திகள் நாளை வெளிவரும்!!!

http://www.webeelam.com

2 comments:

Anonymous said...

லூசுப் பையா! லூசுப் பையா!!

லூசா எழுதுறான்.

Anonymous said...

superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

continue