Friday, August 24, 2007

விலகவேண்டியது யார்?

எமது தளத்தில் "விலகுகிறேன் - சோனியா அதிரடி முடிவு", என்றும் "விலகுகிறோம் - பார்ப்பனர்கள் அதிரடி முடிவு" என்றும் இரண்டு செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தச் செய்திகள் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் "தமிழன் எக்ஸ்பிரஸ்" இதழில் வெளியானது போன்ற தோற்றத்தையும் நாம் கொடுத்திருந்தோம்.

ஆனால் தமிழன் எக்ஸ்பிரஸிலோ இருந்த செய்தி வேறு. "விலகுகிறேன் - பிரபாகரன் அதிரடி முடிவு" இதுதான் தமிழன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த அட்டைப்படக் கட்டுரை. தமிழீழத்தின் தேசியத் தலைவரின் படத்தை அட்டையில் தாங்கியபடி "விலகுகிறேன் - பிரபாகரன் அதிரடி முடிவு" என்று கொட்டை எழுத்துக்களில் அந்தச் செய்தி வெளியாகி இருந்தது. தமிழ்நாட்டில் இதைப் பார்த்த பலர் பரபரப்புடன் "தமிழன் எக்ஸ்பிரஸ்" இதழை வாங்கிப் படித்தார்கள். சிலர் தமிழன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியை நம்பவும் செய்தார்கள்.

இந்தச் செய்தியை அறிந்த நாமும் சோனியா விலகுவதாகவும், பார்ப்பனர்கள் விலகுவதாகவும் "புருடா" விட்டுப் பார்த்தோம். ஆனால் யாரும் நம்பவில்லை. செய்தியை வெளியிட்ட எம்மை கிண்டலோடும் அனுதாபத்தோடும்தான் பார்த்தார்கள்.

எமக்கு ஒன்று புரிந்தது. எமது தளத்தை வாசிக்கின்ற பெரும்பாலானவர்கள் புத்திசாலிகளாகவும், தமிழன் எக்ஸ்பிரஸ் படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முட்டாள்களாகவும் இருக்கிறார்கள். இல்லையென்றால் பி.ராமன் போன்றவர்களால் தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் தொடர்ந்து "கதை" எழுத முடியாது. பி.ராமன் என்கின்ற பிராமணியன் தமிழன் எக்ஸ்பிரஸில் தொடர்ந்து எழுதிவந்த கதைகளின் சாராம்சம் இன்றைக்கு அட்டைப்படக் கதையாகவே வெளிவர அதை நம்பிப் படிக்கின்ற அளவிற்கும் சிலருடைய மூளை இருக்கிறது. இதுதான் நாம் உணர்ந்து கொண்ட செய்தி.

பி.ராமன் போன்றவர்கள் தொடர்ச்சியாக இரண்டு விடயங்களை மக்கள் மத்தியில் பரப்ப முனைந்து வருகின்றார்கள். இந்தியா தலையிட்டால் மாத்திரமே ஈழத் தமிழர்களுக்கு விடிவு வரும் என்பது ஒன்று. இரண்டாவதுதான் மிக முக்கியமானது. அப்படி இந்தியா ஈழப் பிரச்சனையில் தலையிட வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்.

ஈழத் தமிழருக்கு விடிவு ஏற்படுவதற்கு விடுதலைப் புலிகள் தலைமைத்துவத்தில் மாற்றம் அவசியம் என்ற கருத்தை இவர்கள் மிகவும் நசூக்காக பரப்பி வருகிறார்கள். இப்பொழுது அவ்வாறான அர்த்தம் வருவது போன்று அட்டைப்படக் கட்டுரை வெளியிடுகின்ற அளவிற்கு வந்து விட்டார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தமிழீழ மக்கள் தேசியத் தலைவர் என்றுதான் அழைப்பார்கள். இந்தியப் புலனாய்வுத் துறையை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் கைக்கூலிகளுக்கும் "தேசியத் தலைவர்" என்றால் என்றவென்று தெரியவில்லை. அவர்கள் "தேசியத் தலைவர்" என்றால் இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் போன்று மாற்றக்கூடிய பதவிகள் என்று நினைத்துவிட்டார்கள் போல் உள்ளது.

உண்மையில் இவர்கள் பரப்பி வருகின்ற கருத்தின் அடிப்படையே தவறானது. இந்தியா தலையிட்டால்தான் ஈழத் தமிழர்களுக்கு விடிவு வரும் என்று ஈழத் தமிழர்கள் யாரும் கருதவில்லை. இந்தியா தலையிடவும் தேவையில்லை. இந்தியா தலையிட்டு பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொன்றும், பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியும் "விடிவு" வாங்கித் தந்தது போதும்.

உண்மையிலேயே இந்தியா ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், இருந்த இடத்தில் இருந்தபடியே சில விடயங்களைச் செய்யட்டும். ஈழத் தமிழர்களை அழிக்கின்ற சிறிலங்காவிற்கு உதவி செய்யாமல் இருக்கட்டும். அகதிகளுக்கான சர்வதேச சட்டங்கள் வழங்கியுள்ள உரிமைகளை மதித்து அதன்படி ஈழத் தமிழ் அகதிகளை நடத்தட்டும்.

உண்மையில் இந்தியா சில காரணங்களால் ஈழத்தில் தலையிட விரும்புகிறது. சீனா போன்ற நாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை. இந்த நாடுகளின் தலையீட்டை தடுப்பதற்கு இந்தியா தானே தலையிட விரும்பினாலும் விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி இந்தியாவில் உள்ள பார்ப்பனிய சக்திகள் அதை தடுத்துவருகின்றன. என்ன செய்வது என்று தெரியாது இந்தியா குழம்பிப் போய்நிற்கிறது. தற்பொழுது "விடுதலைப் புலிகளின் தலைமையில் மாற்றம்" என்ற கோசத்தையும் இந்தியப் புலனாய்வுத்துறை கிளப்ப முனைகிறது.

இந்திய புலனாய்வுத்துறை ஈழத் தமிழர்களுக்கு எதிராக பல சதி நாடகங்களை ஆடிப் பார்த்து மண் கவ்விவிட்டது. ஆயினும் அது திருந்துவதாக தெரியவில்லை.

பார்ப்பனிய சிந்தனை கொண்ட ஒரு புலனாய்வுத்துறை இருக்கும் வரை இந்தியா உய்யப் போவதும் இல்லை. இந்தப் புலனாய்வுத்துறை மாற்றப்பட்டு உண்மையிலேயே இந்தியாவின் நலனை நேசிக்கின்ற ஒரு புலனாய்வுத்துறையை இந்தியா உருவாக்க வேண்டும்.

அப்பொழுது ஈழத் தமிழர்களும் இந்தியாவின் தலையீட்டை வரவேற்பார்கள். ஆகவே விலகவேண்டியது இந்தியாவின் பார்ப்பனிய சிந்தனையாளர்கள்தான். இவர்கள் ஹைபர் கணவாய் வழியாக மீண்டும் வந்த இடங்களுக்கே திரும்பிச் சென்றால்தான் இந்தியா உருப்படும். அப்படி பார்ப்பனியர்கள் திரும்பி செல்வதை எல்லோரும் விரும்புவார்கள்.

இவர்களின் சொந்த இடங்களில் தற்பொழுது அமெரிக்காவிற்கு ஆகாதவர்களே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை அழிக்கவும் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் பெரும் படைபலத்தையும் பொருளாதாரத்தையும் அமெரிக்கா செலவிட வேண்டி இருக்கிறது.

இந்தப் பார்ப்பனியர்கள் திரும்பிப் போனால் அங்கே வாழுகின்றவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி அமெரிக்காவிற்கு உதவி செய்வார்கள். ஆசியாவில் அமெரிக்காவின் நேரடியான பிரசன்னமும் குறையும். எல்லோரும் சற்று நிம்மதியாக இருக்கலாம்.

இந்த விடயத்தோடு சம்பந்தப்பட்ட மேலும் இரு ஆக்கங்கள்:

http://www.webeelam.com

2 comments:

Anonymous said...

It Seems tigers are loosing there is no real need India to get in.
So there is no idea of why Sonia have interst on Eelam.

A pappan

Anonymous said...

சபாஸ் சபேஸ்

பிரமாதமாக இருந்தது மறுப்பறிக்கை!
பி.ராமனையும் றோவையும் களட்டு களட்டென்று களட்டியதும் கட்டுரையின் கையாளுமைதன்மையும் பாராட்டவும் சிந்திக்கவும் வைத்துள்ளது.

நன்றியுடன்
சூரி